Tuesday, August 30, 2011

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்கொள்வோரின் தண்டனையைக் குறைக்க தனக்கு அதிகாரம் இல்லை என தமிழக முதல்வர் தன்னிலை விளக்கம்.

Thursday, July 14, 2011

http://www.shakthifm.com/images/my_shakthi_logo_small.jpg
http://www.shakthifm.com/promos_events.aspx?


[ Thursday, 14-07-2011 06:57:14 ]
உலக நாடுகளில் தொழில்துறை நடவடிக்கைள் அதிகரித்து உள்ளன. இந்த நடவடிக்கைகள் காரணமாக தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவு கரியமில வாயுக்கள் அதிகரித்து வருகின்

Thursday, May 5, 2011

mother day 08 may

















[ 06-05-2011 00:56:36 ] []
அதிகளவிலான தமிழ் வாக்குகளைப் பெற்று தான் வெற்றி ஈட்டியுள்ளதினால் தமிழினத்தின் வாக்குப் பலத்தையும் அதன் வலுவினையும் ஏனைய கட்சிகளும் உணர்ந்து கொள்ளும் நிலை உருவாகும் என கனடா நாட்டின் முதலாவது தமிழ் எம்.பி.யான ராதிகா சிற்சபையீசன் கூறினார்.

[ Thursday, 05-05-2011 03:08:05 ]
பிரிட்டனில் பேஸ்புக்கைப் பாவித்து இடம்பெறும் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. செய்திகளை




[ Friday, 06-05-2011 03:59:06 ]
விண்டோஸ் பவர் ஓப்ஸன்கள் மூலம் கணணியை Sleepஇற்கு செல்லவிடாமல் Stand Byயிலேயே வைத்திருப்பதற்கு அதிக வசதிகள் இல்லை.

Saturday, April 23, 2011

http://photos-e.ak.fbcdn.net/hphotos-ak-snc6/184990_193058720727767_187223121311327_549066_5065570_s.jpg
[ 23-04-2011 06:09:20 ] []
கற்பிட்டியை அண்டிய பிரதேச கடற்தொழிலாளர்களின் வலையில் இதுவரை இனம் காணப்படாத மர்மக் கடல் பிராணியொன்று சிக்கியுள்ளது.

[ Saturday, 23-04-2011 01:43:23 ]
கூகுள் வீடியோ சேவை மே மாதம் 13 -ஆம் திகதியுடன் நிறுத்தப்படும் என கூகுள் அறிவித்துள்ளது. செய்திகளை படிக்க.



[ Saturday, 23-04-2011 11:51:23 ]
ஜெஸ்ரில் இசாசி என்ற மெக்கிகோவினைச் சேர்ந்த 14 வயதுப் பெண் மெக்சிகோவில் தனது தயாரினால் சித்திரவதைக்கு உப்படுத்தப்படுவதாகக் கோரி கனடாவில் தஞ்சம் புகுந்திருந்தார். செய்திகளை படிக்க

Saturday, April 2, 2011

[ Saturday, 02 April 2011, 07:34:42 ] []
[ 02-04-2011 06:26:21 ]
யாழ். மாவட்டம் உட்பட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதிகாலை இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்திற்கு வரி செலுத்த கோரி சுங்க உத்தியோகஸ்தர்கள் அக்கிண்ணத்தை பறிமுதல் செய்த சம்பவம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

Wednesday, March 30, 2011

[ Monday, 28-03-2011 14:25:31 ] []
[ Tuesday, 29-03-2011, 20:34:08 ] []
பிரித்தானியாவில் வதிவிட அனுமதி நிராகிரக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒன்பது பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[ Wednesday, 30-03-2011 06:05:46 ]
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விபரங்ளை அரசாங்கம் அறிந்திருக்கவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ள அதேவேளை, இடதுசாரிகள் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன, தம்மிடம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றார்.

[ Sunday, 27-03-2011 09:30:15 ]
பாரசீகக்குடாவில் கடந்த ஒரு வாரமாக மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் கொதி நிலையை அடைந்துள்ளது. பூகம்பமும், சுனாமியும் ஜப்பானைத் தாக்கி அணு உலைகளில் கசிவினை ஏற்படுத்தி இரண்டாம் உலக மகா யுத்த காலத்து ஹிரோசிமா, நாகசாகி அழிவுகளை நினைவுபடுத்துகின்றன.

வடக்கில் போர் அழிவைப் பார்த்து அதிர்ந்துபோன கிரிக்கெட் வீரர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011, 01:42.01 AM GMT ]
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோருடன் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் இயன் பொத்தம் மற்றும் மைக்கல் வோன் ஆகியோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கில் மாங்குளம் பிரதேசத்துக்குச் சென்றிருந்தனர்.

"பவுண்டேஷன் ஒஃப் குட்னஸ்' என்ற அமைப்பொன்றின் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஆரம்பித்துள்ள சமுகப் பணியின் ஒரு கட்டமாக அவர்களின் பயணம் அமைந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு சிறார்களிடம் கிரிக்கெட் திறமைகளை ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற தொனிப்பொருளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இயன் பொத்தம், வடக்கில் போரினால் ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்த்துத் தான் அதிர்ந்து போனார் என்று கூறினார்.
வடக்குச் சிறார்களிடமுள்ள திறமைகள் தம்மைக் கவர்ந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த முப்பது வருடங்களாக தெற்கில் மக்கள் அனுபவித்த வசதிகள் வடக்குகிழக்கு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்ததாக இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார். அந்த வசதிகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பது தமது கடமையென்றும் அவர் கூறினார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள இலங்கைக்கு மேற்குலக நாடுகள் உத




உளவியல் நடவடிக்கை என்கின்ற விடயம் பற்றி கடந்த சில மாதங்களாக சற்று விரிவாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட சில உளவியல் நடவடிக்கைகள் பற்றிப் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.