
Thursday, May 5, 2011
mother day 08 may

Saturday, April 23, 2011




Saturday, April 2, 2011
யாழ். மாவட்டம் உட்பட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதிகாலை இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். |
உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்திற்கு வரி செலுத்த கோரி சுங்க உத்தியோகஸ்தர்கள் அக்கிண்ணத்தை பறிமுதல் செய்த சம்பவம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. |
Wednesday, March 30, 2011
பிரித்தானியாவில் வதிவிட அனுமதி நிராகிரக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒன்பது பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [ Wednesday, 30-03-2011 06:05:46 ]
|
உளவியல் நடவடிக்கை என்கின்ற விடயம் பற்றி கடந்த சில மாதங்களாக சற்று விரிவாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட சில உளவியல் நடவடிக்கைகள் பற்றிப் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். |

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் குப்டில் 39 ஓட்டங்களையும், டெய்லர் 36 ஓட்டங்களையும், ஸ்டைரிஸ் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க, மெண்டிஸ் தலா 3 விக்கெட்டுகளையும், முரளிதரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
218 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
Wednesday, July 14, 2010
haran

திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு தூக்கம் வருவதில்லை
கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.comments (0) July 14, 2010 11:43 am
பாம்பு ஒன்று 23 குட்டிகளை ஈன்றுள்ளது
தெகிவளை மிருகக் காட்சிச்சாலையில் உள்ள பச்சை நிற அனகொண்டா பாம்பு ஒன்று 23 குட்டிகளை நேற்று ஈன்றுள்ளது. இக்குட்டிகளும், தாயும் நலமாக உள்ளனcomments (0) July 13, 2010 06:05 pm
வைரஸ்கள் 6 வகை
கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?comments (0) July 12, 2010 10:45 am
எலியை உண்ணும் செடி
மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை, விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த செடியின் இலைகள், உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.comments (0) July 12, 2010 10:33 am
கண் வைத்தியர்களுக்கு ஆப்பு
கண்களை பரிசோதித்து கண்ணாடி அணிவது எல்லாம் ஒரு காலம் ஆனால் இப்போது மொபைல் மூலம் எளிதாக மருத்துவமனைக்கே செல்லாமல் நம் கண்னை பரிசோதிக்கலாம்.comments (0) July 5, 2010 11