Wednesday, March 30, 2011


பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி
[ செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011, 05:43.18 PM GMT ] [ வீரகேசரி ]
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான அரையிறுதி போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் பகல்இரவு ஆட்டமாக நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் குப்டில் 39 ஓட்டங்களையும், டெய்லர் 36 ஓட்டங்களையும், ஸ்டைரிஸ் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க, மெண்டிஸ் தலா 3 விக்கெட்டுகளையும், முரளிதரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

218 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

[ Tuesday, 29-03-2011 06:10:29 ]
இயற்கைக்கு சாதகமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.







http://www.lankasri.fm/

No comments:

Post a Comment